திங்கள், 28 ஆகஸ்ட், 2023

புன்னகை இல்லா வதனம்

 மண்ணைப் பண்படுத்தினேன்

எலும்புகள் கிடைத்தன

புண்பட்ட இனத்தின் அடிமைச் சான்றிதழாய் 


இனத்தை தின்ற பற்கள் 

இரத்தகறையுடன்   

எப்படி நான் புன்னகை செய்ய

என்னை சிரிக்கத் தெரியா

முறடன்  என்கிறது உலகு


வட்டக்கச்சி வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...